ஏப்ரல் 15 பொது விடுமுறை

எதிர்வரும் ஏப்ரல் 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை  புத்தாண்டை முன்னிட்டு விசேட அரச பொது விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.