ஏ9 மாங்குளம் வீதியில் பயங்கர விபத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் படுகாயமற்றுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. திடீரென பாதையில் பாய்ந்த காட்டுப் பன்றிகளாலேயே பயணிகளுடன்
பயணித்த வாகனம் நிலை தடுமாறி மரத்துடன் மோதியதாக தெரியவருகின்றது.







