ஐக்கிய நாடுகளது அரசியல் விவகாரத்திற்கான பொதுச் செயலாளர் ஜெப்ரி பெல்ட்மேன் இன்று(08) மாலை 4.00 மணியளவில் இலங்கை வர உள்ளதாக ஐ.நா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் நிலவும் வன்முறை சூழ்நிலையினை கருத்தில் கொண்டே அவர் இவ்வாறு இலங்கை வருகை தர உள்ளதாகவும், குறிப்பாக கண்டி பயணமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
#rishma