ஐதேக பா.உறுப்பினர்களுக்கு விசேட அழைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் நாளை கொழும்பிற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

சிறிகொத்த கட்சி தலையகத்தில் நாளை காலை 11 மணிக்கு கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடுவதற்காக வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.