ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களது குழுவொன்று பிரதமருடன் பேச்சுவார்த்தை…

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று தற்போது (09.00) பாராளுமன்றில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து பேச்சுவார்த்தை இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Rishma