(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய மட்டத்திலான தேர்தலில் முஸ்லிம் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையினை மட்டுமே விஸ்வாசமாக நம்பி இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.
“பொதுவாக முஸ்லிம் மக்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ளனர்… இன மத பேதமின்றி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒரே தலைமை பிரதமர் ரணிலே.. அந்த நம்பிக்கையுடன் தான் முஸ்லிம் மக்கள் வாழ்கின்றனர்…”