தேசிய சுதந்திர முன்னணியின் கண்டி மாவட்ட அமைப்பாளர் நிமல் பிரேமவங்ஷ மற்றும் ஒன்றிணைந்த எதிர்கட்சியுடன் இணைந்து பணியாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் ஐக்கிய முன்னணியின் உப தலைவருமான சோமவீர சந்திரசிரி ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.
இன்று(28) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதியினை சந்தித்து இதனை தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
#reeshma..