ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிகளுக்கு இடையிலான உடன்படிக்கை இன்று(16) கைச்சாத்திடப்படவுள்ளதாக குறித்த கட்சியின் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி இன்று(16) காலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களது இல்லத்தில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#rishma