இலங்கை அணியின் ஒருநாள் போட்டிக்கான தலைவர் உபுல் தரங்கவுக்கு இரு போட்டிகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவுடனான எஞ்சிய போட்டிகள் மூன்றுக்கும் தினேஷ் சந்திமாலை தலைவராக நியமிக்க இலங்கை அணியின் தேர்வுக் குழு அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, முதலில் பெயரிடப்பட்ட 15 வீரர்கள் உள்ளடங்கிய அட்டவணையில் தினேஷ் சந்திமால் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)