(FASTNEWS|COLOMBO) தலைமன்னார் கடற்கரை பகுதியில் 912 கிலோ பீடி இலைகளுடன் இரண்டு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அத்துடன் குறித்த நபர்களுடைய படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
24×7 Around the Globe
(FASTNEWS|COLOMBO) தலைமன்னார் கடற்கரை பகுதியில் 912 கிலோ பீடி இலைகளுடன் இரண்டு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அத்துடன் குறித்த நபர்களுடைய படகையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.