(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கெசல்வத்த பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிபான இம்ரானை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயர்த்ன இன்று(01) உத்தரவு பிறப்பித்திருந்தார்.
கஞ்சிபான இம்ரான் தொடர்ந்தும் விளக்கமறியலில்