கஞ்சிபான இம்ரான் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தனக்கு வழங்கப்பட்டுள்ள 6 வருட கடூழிய சிறைத்தண்டனைய குறைக்குமாறு இன்று(04) மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு ஒன்றினை கஞ்சிபான இம்ரான் அவரது சட்டத்தரணி மூலம் தாக்கல் செய்துள்ளார்.