சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள கடன் தொகையின் இரண்டாம் தொகுதியான 162.6 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்கவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தினால் 325.1 மில்லியன் ரூபாய் இலங்கைக்கான கடன் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த கடன் தொகையின் முதலாம் பகுதியான 1.45 அமெரிக்க டொலரை ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.