(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இளைஞர்கள் 11 பேரை கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படை வீரர்கள் இருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 31ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் இன்று(29) உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடற்படை வீரர்கள் இருவருக்கும் விளக்கமறியல்