கட்டுநாயக்க விமான நிலையத்தை சூழவுள்ள பகுதிகளில் தற்போது கடும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், இன்று குறித்த விமான நிலையத்தில் தரையிறக்கப்படவிருந்த மூன்று விமானங்களை மத்தலை விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.