(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்ய வழங்கப்பட்ட கால அவகாசமானது நேற்று மாலை 4 மணியுடன் நிறைவுக்கு வந்தது.
புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக 150 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.