சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் கட்சித் தலைவர்களின் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று(03) காலை 9 மணிக்கு பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
புதிய பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் 08ம் திகதி ஆரம்பமாக உள்ளது.
இந்த பாராளுமன்ற அமர்வு தொடர்பில் இன்று(03) நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.