இன்று(23) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டமானது எவ்வித தீர்மானங்களும் இன்றி நிறைவடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
இன்றைய தினம்(23) பாராளுமன்ற நடவடிக்கைகள் மற்றும் பாராளுமன்ற தெரிவுக் குழு என்பன தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
++++++++++++++++++++++++ UPDATE
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சி தலைவர் கூட்டம் சற்று முன்னர் ஆரம்பித்ததாக சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.