சவுதி அரேபியா கட்டார் மக்களுக்கு மக்கா வருவதற்கான அனுமதியை தடை செய்வதாக அறிவித்துள்ளது.
இதனால், கட்டார் மக்களுக்கு ஹஜ், உம்ரா வழிபாடுகளுக்குச் செல்ல முடியாத ஒரு நிலைமை உருவாகியுள்ளது.
இந்நிலைமை குறித்து கட்டார் மக்கள் அந்நாட்டிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.