அமைச்சர் ராஜிதவால் பத்தாவது தடவையாகவும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அழைப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. பத்தாவது தடவையும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணை அழைப்பை சுகாதார அமைச்சர் ராஜித தவிர்த்துள்ளதாக…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முஜிபுர் ரஹ்மான் இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக ஐ.ம.ச. கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக ஏ.எச்.எம். பௌஸி சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி (Ibrahim Mohamed Solih) இன்று(03) இலங்கையை வந்தடைந்துள்ளார். இந்தநிலையில், நாளை(04) இடம்பெறவுள்ள 71 ஆவது தேசிய தினத்தில் பிரதம அதிதியாக…