கண்டி மாநகர சபை தவிர்ந்த ஏனைய பகுதிகளுக்கு ஊரடங்குச் சட்டம் அமுல்…

கண்டி மாநகர சபை தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இன்று(09) இரவு 8.00 மணி தொடக்கம் நாளை காலை 5.00 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணதிலக தெரிவித்துள்ளார்.

 

#rishma