கண்டி வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள், பூஜாபிட்டிய, அம்பதென்ன மற்றும் கஹவத்தை ஆகிய பிரதேசங்களில் வைத்தே பயங்கரவாத விசாரணைப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.