கதிர்காமத்தில் கைது செய்யப்பட்ட 58 பேருக்கும் பிணை…

கதிர்காமத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து கைது செய்யப்பட்ட 58 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இணைப்புச் செய்தி..

கதிர்காமம் பிரதேசத்தினை நோக்கி இரகசிய காவற்துறையினர் குழு விஜயம்..

 

#reeshma