கத்தோலிக்க சபையினரால் அமைதிப் போராட்டம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு முன்பாக கத்தோலிக்க சபையினரால் அமைதிப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த போராட்டத்தில் மகாசங்கத்தினரும் கலந்து கொண்டுள்ளனர்.