அரசாங்கத்துக்கு எதிரான குரலை அடக்கும் மற்றுமொரு நடவடிக்கையே தூய ஹெல உறுமயவின் தலைவருடைய கைது எனவும் இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிதொன்றாகும் எனவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
உதய கம்மம்பிலவின் நேற்றைய கைது தொடர்பில் அவர் ஜப்பானில் இருந்து வெளியிட்டுள்ள அறிவிப்பிலேயே இதனைக் கூறியுள்ளார்.