கரையோர புகையிரத சேவைகள் பாணந்துறை வரை மட்டு

நிலவும் காலநிலை காரணமாக இன்று(09) மாலை 6.45 மணியளவில் பாணந்துறை புகையிரத சமிஞ்சை கனுவில் மின்னல் தாக்கியமையினால் கரையோர புகையிரத சேவைகள் பாணந்துறை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

 

 

#rishma