(FASTNEWS-COLOMBO) காலியில் இருந்து மருதானை நோக்கிப் பயணித்த புகையிரத ஒன்று களுத்துறையில் தடம்புரண்டதால் பாதிக்கப்பட்டிருந்த கரையோர புகையிரத சேவை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது.
தண்டவாளத்தின் சீர்திருத்த பணிகள் நேற்றிரவு(28) நிறைவடைந்ததாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.