கலகொட அத்தே ஞானசார தேரர் நீதிமன்றில் சரண்..

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், கடந்த சிலவாரங்களாக தலைமறைவாக இருந்த பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சற்று முன்னர் கொழும்பு கோட்டை நீதிமன்றில் சரணடைந்துள்ளார்.

மேலதிக தகவல்களுக்கு காத்திருங்கள்..

(rizmira)