கலபொட அத்தே ஞானசார தேரர் பிணை கோருகிறார்

சிறையில் வைக்கப்பட்டு பின்பு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கலபொட அத்தே ஞானசார தேரருக்கு பிணை மனுவொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகளினூடாகவே இக்குறித்த மனு ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.