நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக கலா வாவியின் வான் கதவுகள் ஆறு அடி வரை திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கலா வாவியின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், கலா வாவி – அவுக்கண வீதி நீரில் மூழ்கியுள்ளதால் அவ்வீதியின் ஊடான போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.