மின்சார சபையினால் முன்னெடுக்கப்படவுள்ள அத்தியாவசிய பழுதுபார்க்கும் பணிகள் காரணமாக எதிர்வரும் ஞாயிற்றுகிழமை(30) காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை 11 மணித்தியாலங்கள் களனி, கம்பஹா மற்றும் வத்தளை உட்பட பல பிரதேசங்களில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் மற்றும் நீர் வடிகால் சபை தெரிவித்துள்ளது.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வாகன ஒழுங்குறுத்துகை, பேரூந்துப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் திலும்…
(FASTNEWS-COLOMBO) இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் நேற்று(07) கைது செய்யப்பட்ட குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் அதிகாரி எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம்…