திருத்தப்ணிகள் காரணமாக கொழும்பை அண்மித்த சில பகுதிகளில் இன்று(13) 9 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
களனி, பியகம, பேலியகொட, மற்றும் வத்தளை நகர சபை மற்றும் பிரதச சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணிவரை, 9 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.