இத்தாலியில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .
இந்தச் சம்பவம் அன்கோனா நகரிற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.