(FASTNEWS|COLOMBO) – மலையகத்தில் தொடரும் கடும் மழை காரணமாக நீர்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.
காசல்ரீ நீர்தேக்கம் முழுமையாக நீர் மட்டம் அதிகரிக்க இன்னும் 21 அடி உயரமும், மவுசாகலை நீர்தேக்கத்திற்கு இன்னும் 46 அடி உயரமும் நீர் மட்டமே உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.