காட்டு யானை தாக்கியதில் 2 சிறுமிகள் உயிரிழப்பு…

மகியங்கனை மாபகடவெவ பிரதேசத்தில் நேற்றிரவு(22) காட்டு யானை தாக்கியதில் 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 மற்றும் 11 வயதுடைய இரண்டு சிறுமிகளை இவ்வாறு உயிரிழந்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.