காலிமுகத்திடல் வீதிக்கு பூட்டு…

தபால் திணைக்கள ஊழியர்களின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக காலிமுகத்திடல் வீதி தற்காலிகமாக மூடப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது