கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து பாகிஸ்தான் விலகல்

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி திருவனந்தபுரத்தில் டிசம்பர் 23ம்  திகதி முதல் ஜனவரி 3ம் திகதி வரை நடக்கிறது. குறித்த இந்த போட்டியில் இருந்து பாகிஸ்தான் அணி எந்தவித காரணமும் தெரிவிக்காமல் விலகி இருக்கிறது.