உபாதைக்கு உள்ளாகியிருந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேரா அவரது உபாதை குறித்த சோதனையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதனால், பங்களாதேஷ் அணிக்கு எதிரான T20 தொடரின் முதற் போட்டியான இன்றைய(04) போட்டியில் அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கபடுகிறது.