குமார் குணரத்னத்திற்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

முன்னிலை சோசலிஸ கட்சியின் தலைவர் குமார் குணரத்னத்தை எதிர்வரும் 27ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.