இரத்தினபுரி – புஸ்ஸெல்ல குருவிட்ட பகுதியில் பவுசர் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதிக் கொண்டதில் பெண் உட்பட மூவர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை குருவிட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
(rizmira)