(FASTNEWS |COLOMBO) – மினுவாங்கொட பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் சிரமதானத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது குளவிகள் கொட்டியதில் 51 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.