குளியாபிட்டி – ஹெட்டிபொல கரகஹகெதர பிரதேசத்தில் அமைந்துள்ள தும்புத் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீயை அணைப்பதற்காக பெல் 121 உலங்கு வானூர்தி பயன்படுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதனுடன் சிலாபம் மற்றும் குருநாகல் தீயணைப்பு பிரிவுகளும் தீயை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.