கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீரவை பிணையில் செல்ல மஹர நீதவான் நீதிமன்றம் இன்று(22) அனுமதியளித்துள்ளது.
நபர் ஒருவரை தாக்கியமை குறித்த சம்பவத்தில் கடந்த 20 ஆம் திகதி மஹர பொலிசாரினால் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.