கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை…

மஹரகம – எரவ்வல புராதான விகாரைக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.