குகுலே கங்கையின் வான் கதவொன்று திறக்கப்பட்டுள்ளது..

சீரற்ற காலநிலை காரணமாக குகுலே கங்கையின் வான் கதவொன்று திறந்து விடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அகலவத்தை, வலலவத்தை, பலிந்தநுவர, இங்கிரிய மற்றும் பதுரலிய ஆகிய பிரதேசங்களில்  வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.