முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (14) வாக்குமூலமொன்றினை வழங்க நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த கால அரசினால் வைத்திய பரிசோதனைக்காக ரூ.2oo மில்லியன் பணம் பெற்றுக்கொண்டமை குறித்து விசாரிக்கவே இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார்.