கேகாலை – தெடிகம பிரதேசத்தில் அமைதியின்மை..

கேகாலை மாவட்ட தெடிகம பிரதேசத்தில் அமைதியின்மை நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மியன்மார் – ரோஹிங்யா முஸ்லிம்கள் சட்டவிரோதமாக அங்கு தங்கி வருவதாக குற்றஞ்சாட்டி சில பிக்குமார்கள் குறித்த பிரதேசத்தினை முற்றுகையிட அங்கு பதற்ற நிலை தோன்றியுள்ளதாகவும், தற்போது பொலிசார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)