கைக்குண்டுகளுடன் சந்தேக நபர்கள் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கைக்குண்டுகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் கந்தளாய், தம்பலாகமுவ பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.