(FASTNEWS|COLOMBO) கொட்டாவ – மஹல்வராவ பகுதியில் இன்று(12) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
ஜீப் வண்டியொன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
விபத்தில் ஜீப் வண்டியில் பயணித்த ஐவரும் காயமடைந்துள்ளதுடன், ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.