(ஃபாஸ்ட் நியூஸ் |கொவிட் 19) –கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 18 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 795 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 777 ஆக அதிகரித்துள்ளது.